அய்யா எல்லா இனமும் நல்ல மனதோடு வாழ வேண்டும் என்கிற ஒரு பெரும் தலைவர், என்ற செய்திகளும்..... மக்கள் சாமியாகக் கருதும் ஒரு தலைவர் என்றும்..... அய்யாவைக் கைது செய்து மனித உரிமைக்கு எதிரான செயல் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே .... ஆனால் தலைப்புக்குத் தலைப்பு வன்னியர் , வன்னியர், வன்னியர்.... என்று எழுதிக் கொண்டிருக்கும் சிலர் இருக்கிறார்கள்...
அதற்கான செய்திகளைத் தொடர்ந்து படித்து, மனித உரிமையையும், சமத்துவத்தையும் நிலை நிறுத்தி, அய்யாவை சாமியாக, காவல் தெய்வமாக ஏற்றுக் கொள்ளும் நண்பர்கள் பின்வரும் வலையில் தொடர்ந்து படிக்கலாம். இதன் வழியாக அய்யாவின் வழியில், கண்ணசைத்து.... நாமும் மனித நேயத்தையும், மனித உரிமையையும் நிலை நாட்டலாம்...
அய்யா அனுபவிக்கும் துன்பங்கள்
- http://arulgreen.blogspot.com/2013/05/Human-rights-in-Tamil-Nadu-PMK.html
- http://arulgreen.blogspot.com/2013/05/Marakkanam-Vanniyar-murder-Makkal-tv.html
இது ஒரு புறம் இருக்க....
மறு பக்கத்தையும் பார்க்க வேண்டுமல்லவா...
அய்யாவின் பயோ டேட்டா ---- இங்கே படியுங்கள்
அய்யா பயப்படுகிறாரா --- பதில் சொல்ல இங்கே படியுங்கள்
தண்டனை சரி ----- என்கிறார் மற்றொருவர்...
வேட்டுவோருக்கு கேள்வி கேட்கிறார்.... கேள்விகள்....
படிப்பவர்கள், முடிவெடுக்க வேண்டியது அவசியம்....
மக்களை சாதியின் அடிப்படையில் அடிமைகளாக நினைக்கும் ஒரு பிரிவினர்.... அதாவது தங்களை உயர்ந்தவர்கள் பிறர் தாழ்ந்தவர்கள் என்று நினைத்து அவர்களோடு உறவாடுவதை... திருமணம் செய்து கொள்வதை... அப்படிச் செய்தால் கொல்வோம் , கலவரம் செய்வோம், கண்ணசைப்போம், கருமாதி செய்வோம் என்று கூட்டம் கூட்டி மனிதர்களைக் கூறு போட நினைக்கும் இவர்களுக்கு .... மனித உரிமை பற்றிப் பேசுவதற்கான அருகதை இருக்கிறதா என்று....
வாசகர்கள் நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்... நான் ஒன்றும் சொல்வதற்கில்லை .
காவல் தெய்வம் அம்மா இல்ல...பின ஏண்டா ஐயான்னு சொன்னே. ஒனக்கு 5 வருஷம்
ReplyDeleteபோ......
,